Description
உலகில் இருவிதம் மொழிகள். ஓசைமொழி, ஒலிமொழி, ஒலிமொழி இயற்கையை உருவாக்குகிறது. ஓசைமொழி மனிதம் உருவாக்குகிறத; அவையே நாம் பேசும் மொழிகள்
ஒலிமொழியே இசை, ஏழ் எழுத்து மொழி உலகின் பொது மொழி. இந்த மொழி உலகெங்கும் எவ்வாறு உள்ளது, நம் அறிய வேண்டாமா? அதுவே இந்நூல் பாடும்மொழி.




