Additional information
Weight | 0.18 kg |
---|
இழந்ததை எண்ணி உள்ளங்கையில் கன்னத்தைப் புதைக்காமல், நிகழ்காலச் சமூகத்தின் அத்தனை இழிவுகளையும் எளிமையுடன் குத்திக்காட்டுகிறார் கவிஞர் விஷ்ணு பிரியன். இவரது கவிதைகள் வானம்பாடி மரபை ஒத்திருக்கிறது.
‘‘கன்னுக்குள்
வைக்கோலடைத்து
பாய் கறந்துவிட்டு
மறந்துபோகும்
மனிதர்கள்’’
₹ 50.00
Weight | 0.18 kg |
---|