மழை வரும் பாதையில்

மலையிலிருந்து குதித்து, வற்றாது ஓடி, கடலில் கலக்கும் ஜீவ நதியாய் கிருஷி தன் கவிதைகளை பாய்ந்து சலசலக்க விடுகிறார். எதற்கும் அடைபடாதவர், கண் தெரியாத இளைஞனின் புல்லாங்குழலின் ஓட்டைகளில் தன்னைக் கரைத்துக் கொள்கிறார்.

‘‘நான்’’ கரையக்

கரைய

நதியானேன்.

 60.00

SKU: VB0091 Category:

Additional information

Weight 0.13 kg