பா.செயப்பிரகாசம் கதைகள் 3

செயப்பிரகாசத்தின் எழுத்தில் எண்ணை ரொம்பவும் கவர்ந்ததுஅவருடைய கவித்துவ நடை. அதைப் பல இடங்களல் படிக்கும் போது ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.

இந்தக் கதைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் பெருமிதம் கொள்ள முடிகிறது

 700.00

ISBN: 978-93-93725-14-3

Description

என்னுடைய மனம் என்கிற ராஜசபையில் செயப்பிரகாசத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.

பொதுவாக, கரிசல் காட்டு எழுத்தாளன அன்பர்கள் எவர் எழுதிய எழுத்தை படித்தாலும் மனம் உருகிப் போவேன். அவை இந்த மண்ணின் மனிதர்களை பற்றி எழுத்தப்பட்டவை. இவர்களுடைய எழுத்துக்களை என்னைவிட அதிகம் அனுபவிக்க முடியாது. அம்புட்டும் எனது மக்களைப் பற்றிய சேதிகள் அடங்கியவை.

Additional information

Weight 0.75 kg