கடலோடு இசைத்தல்

சக்திஜோதியின் கவிதைகள் காதலின் ப்ரியங்களை, காதலின் வலிகளை கொண்டாடுபவை. மேலும் அவர் விடுதலையைப் பாடுகிறார். அந்த விடுதலை மூலம் யாரையும் காயப்படுத்துவதில்லை. ஆனால் அவருக்குள் இருக்கும் காயங்களையும் அன்பு கொண்டே ஆற்றிக் கொள்கிறார்.

‘‘நீ இல்லாத வீட்டின் அறைகள்

பரிமாறிய முத்தங்களையும்

கண்ணீரையும்

சேகரித்து வைத்திருக்கிறது’’

 90.00

SKU: VB0109 Category:

Additional information

Weight 0.13 kg