பொற்குகை ரகசியம்

ஜெகதீஷின் கதைகளை வாசிக்கும் போது இழந்து போன காலங்கள் நினைவில் வருகின்றன. இழந்து போனவை எல்லாமே சுகமானதாய்தான் இருக்க வேண்டுமென்பதில்லையே. அது சில நேரங்களில்
புன்சிரிப்பையும் சில நேரங்களில் கண்ணீரைக் காதோரத்தில் வழிய விடவும் செய்கிறது.

தன் எழுத்துக்கள் வழி காலம் குறித்து வைத்துக் கொள்ளப் போகும் இந்தக் கலைஞனை கொண்டாடுவோம்.

 350.00

ISBN: 978-93-93725-90-5

Description

ஜெகதீஷ்குமார் எழுதியது திடீர் புகழ் கதைகள் அல்ல. அவை நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. இந்தத் தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலையம்சமும் வாகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக
சிந்திக்க வைக்கிறது. வேறு என்ன வேண்டும்?

Additional information

Weight 0.45 kg